தந்தையர்-அன்னையர் தினங்கள்

மனிதனாக பிறந்த அனைவரும் தனது தாய்,தந்தையருக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டும்.
நம் கடைமைகளை செய்ய வேண்டும்."அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" அவர்கள் உயிருடன் இருக்கும்
காலத்தில்..அவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொண்டு ..நம்மால் இயன்ற வசதிகளை செய்து தர வேண்டும்.
அவர்கள் நமக்காக செய்துள்ள தியாகங்களுக்கு ஈடு இணை எதுவுமில்லை..அவர்கள் மனம் கோணாமல்..
அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.
நமக்கு எல்லா நாட்களுமே அன்னையர் தினம்
எல்லா நாட்களுமே தந்தையர் தினம்
ஏனெனில் நாம் வாழும் நாட்கள் எல்லாமே அவர்கள் கொடுத்த நாட்கள்

Comments

Popular posts from this blog

சோதனை

சிர்ப்போம்...வாய் விட்டு சிரிப்போம்

ஆதலினால்...