3 - தமிழ் வளர..

தமிழ் வாழ்க ... தமிழ் வாழ்க என்றால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா ?
தமிழ் வாழவேண்டுமானால் .. தமிழை தமிழன்னு சொல்கிற வர்கள் அனைவரும்
வாசிக்கவேண்டும் ..தமிழாசிரியர்களை மதிக்கவேண்டும் தமிழாசிரியர்களையும் ,
தமிழ் எழுத்தாளர்களையும் மதிக்காத மொழி எப்படி வளரும் .
தமிழ் படிச்சா கேவலம்ன்னு தமிழன் நினைக்கிறான்.தெலுங்கலித் தாய்மொழியாகக் கொண்டவன்..அதே மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவனைப் பார்த்தால் "பாக உன்னாரா"னு  கேட்கறான்.
மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் மற்றொரு அதே தாய்மொழிக்காரரனைப் பார்த்தால்,
"சுகம்தன்னே: என்கிறான்.
அதே போன்றே மற்ற மொழியினரும் நடக்கின்றனர்
ஆனால்//

ஒரு தமிழன் மட்டும் இன்னொரு தமிழனைப்பார்த்தால் ஹலோ
ஹொவ் ஆர் யு ? ன்னு கேட்கிறான் .
கொஞ்சம் யோசனை செய்தால் தமிழனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப்பற்று குறையுதுன்னு தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

சோதனை

சிர்ப்போம்...வாய் விட்டு சிரிப்போம்

ஆதலினால்...